Saturday, April 25, 2026
No menu items!

கொத்மலை

வழி மாறிச் சென்ற பயணி உயிர்மாய்ப்பு செய்து கொண்ட துயரச் சம்பவம்!

கொழும்பு முதல் வெலிமட வரை பயணித்த நபர் ஒருவர் பேருந்தில் உறங்கியதால், தனது இலக்கை தவறவிட்டு, அறியப்படாத ஊர் ஒன்றில் இறங்கிய வேளை அவரை திருடன் எனத் தவறாக எண்ணி, கிராமவாசிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த குறித்த நபர், மனமுடைந்து உயிர்மாய்ப்பு செய்து...

ரம்பொடை, கெரண்டி எல்ல பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை இயல்பு நிலைக்கு..!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை ஆதார மருத்துவமனையில் இருந்து பேராதனை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒன்றான ஆறு மாத குழந்தை தீவிர...

ஒரு தாயின் தியாகம் – தன் உயிரை கொடுத்து தன் குழந்தையைக் காப்பாற்றினாள்..!

கொத்மலையில் கவிழ்ந்த பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த தனது குழந்தையைப் பாதுகாக்கும் வீடியோவில் காணப்பட்ட தாய் உயிரிழந்ததாக நியூஸ்ஃபஸ்ட் தெரிவித்துள்ளது. 45 வயதுடைய அந்தப் பெண்ணின் இறுதித் தருணங்கள், இடிபாடுகளுக்கு மத்தியில் தனது 9 மாதக் குழந்தையைப் பிடித்துக் கொண்டு, மனதை உருக்கும் காட்சியாகப் பதிவு செய்யப்பட்டன. பேரழிவு இருந்தபோதிலும், குழந்தை மீட்கப்பட்டு தற்போது நுவரெலியா மருத்துவமனையில்...

கொத்மலை பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img