Sunday, May 31, 2026
No menu items!

கொலஎலிய

வேலியை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்….

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கொலஎலிய பாடசாலையினுள் அத்துமீறி நுழைந்த காட்டு யானைக் கூட்டம் பாடசாலையின் பாதுகாப்பு வேலியை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த காட்டு யானைகள் கூட்டமானது தென்னை உள்ளிட்ட தோட்டங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அவற்றை சேதப்படுத்தி பின்னர் பாடசாலையின் பாதுகாப்பு வேலியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img