Sunday, April 26, 2026
No menu items!

கொலன்னாவ

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இதன்படி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை திறக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்படும் பாடசாலைகள்!

சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் (14) மற்றும் நாளையும் (15) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றும் மற்றும் நாளையதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img