Friday, April 24, 2026
No menu items!

கொழும்பு குற்றப் பிரிவினர்

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல பயன்படுத்திய படகு கைப்பற்றப்பட்டது!

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல பயன்படுத்தியதாகக் கூறப்படும் படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் மறைக்கப்பட்டிருந்த அந்தப் படகு இன்று (24) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைகளில், குறித்த படகு ஏ. ஆனந்தன் என்ற நபருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது....
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img