Thursday, July 16, 2026
No menu items!

கௌரவ ஜனாதிபதி

“ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம்” வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்!

"ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம் " என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டம் இன்று (29.07.2025) பண்ணை கடற்கரையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்கரையினை சுத்தப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன் அவர்கள் இணைந்து  சிறப்பித்ததுடன் சுத்தப்படுத்தும் பணியிலும் இணைந்து கொண்டார். மேன்மைதங்கிய கௌரவ ஜனாதிபதியின்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img