Friday, May 1, 2026
No menu items!

சட்டதரணி

சீராய்வு மனு தாக்கல் செய்த தேசபந்து தென்னகோனின் சட்டதரணி!

வெலிகமவில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரி தேசபந்து தென்னகோனின் சட்டதரணியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான வேறு சில ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் இந்த சீராக்கல்...

மனித உரிமை டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் மனித உரிமை டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது . இந்நிகழ்வு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டதரணி அம்பிகா சிறீதரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img