Thursday, June 25, 2026
No menu items!

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக குற்றப்பிரிவுகளை நிறுவ தீர்மானம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக மாகாண குற்றப்பிரிவுகளை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார். தற்போது தென் மற்றும் மேல் மாகாணங்களில் இவ்வாறான பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஏழு மாகாணங்களிலும் இவ்வாறான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக வீரசூரிய தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் இந்தப் பிரிவுகள் தீவிரப் பங்கு...

அதி வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளங்காண புதிய சாதனம்..!

அதி வேகத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை அடையாளம் காண போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 30 வேக துப்பாக்கி சாதனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று (11/01/2025) காலை பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக, இந்த வேகமானி கருவிகள் நீர்கொழும்பு,...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img