சட்டவிரோத போதைப்பொருட்கள்
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை தெற்கு கடற்கரையில் பெரும் அளவில் போதைப்பொருள் பறிமுதல்!
இலங்கை கடற்படை தெற்கு கடற்கரையில் நடத்திய சிறப்புச் சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொட்டலங்களில் பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்படை தகவல்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் (ICE), 156 கிலோகிராம் ஹெராயின், மேலும் 12 கிலோகிராம் ஹஷிஷ் அடங்கியிருந்தன.
மொத்தம் 839 கிலோகிராம்...
World News
அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கை – கனேடிய பொருட்களுக்கு 25% வரி..!
நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க எல்லையில் பரந்த அளவிலான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான திட்டங்களை கனடா அறிவித்துள்ளது.
புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றவாசிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களின் ஓட்டத்தைத் தடுக்க கனடா தனது பகிரப்பட்ட எல்லையைப் பாதுகாக்காவிட்டால், கனேடிய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று மிரட்டியதை அடுத்து,...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


