சத்தியாக்கிரகம்
புதிய செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு விசேட அறிவிப்பு!
இன்று (17) முதல் 21 ஆம் தேதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய சில நாட்களில் வெலிக்கடை, பொல்துவ சுற்றுவட்டத்தில் இந்தக் குழு போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி செய்யப்பட்ட...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


