Friday, June 12, 2026
No menu items!

சந்திரசேகர்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முன்னாய்வுக் கூட்டம்..!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முன்னாய்வுக் கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் தலைலையில் தற்போது (14/02/2025) நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலே இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இக்கூட்டத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற பிரதிநிதிகள்,  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img