Thursday, June 25, 2026
No menu items!

சமஸ்டி அரசியலமைப்பு

தேர்தலை புறக்கணிக்க கோரி வவுனியாவில் துண்டுபிரசுரம் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்…!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் வவுனியா நகரில் இன்றைய தினம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img