Sunday, May 31, 2026
No menu items!

சம்மாந்துறை

கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்…!

கல்முனையில்  கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்  மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சம்மாந்துறை கைகாட்டி கல்லரச்சலைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். இவர் வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img