Sunday, May 31, 2026
No menu items!

சம்மாந்துறை

தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் மோதல்!

சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற மோதலில் கட்சியின் வீரமுனை வட்டார வேட்பாளர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களே தங்களைத் தாக்கியதாகத்...

நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு..!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இலங்கை நரிகள் ( SriLankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என இவை அழைக்கப்படுகின்றன. நெல் அறுவடை முடிந்து செப்பு நிறத்தில் காணப்பட்ட வயற்பகுதிக்குள் நரிகளின் நடமாட்டம் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயலின் அடிக்கட்டை எது? நரி எது? என்று தெரியாத உருமறைப்புடன் அப்பகுதியில் வேட்டையில்...

சம்மாந்துறையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட அலவக்கரை வீதியில் 12,000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் வியாழக்கிழமை (27)  கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. வீரமுனை பகுதியைச் சேர்ந்த  57...

இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட சம்மாந்துறை மக்கள்..

தங்களது கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை - மல்வத்தை கணபதிபுரம் பகுதி மக்கள் இராணுவத்திடம் கோரியுள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று (19) அங்குள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சட்டவிரோத மதுபான விற்பனையால் தங்களது தரப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளதாகவும் வீடுகளில் மோதல்கள் இடம்பெறுவதாகவும்...

அம்பாறையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு சென்னக்கிராமம் பகுதியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த போது மலையடிக்கிராமம் 03 பகுதியில் வசித்த (வயது 60) நபரே இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை...

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (08) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தையில் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினரினால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக...

வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் பின்னர், அந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான பணிகளில் விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...

குதிரையை கொண்டு ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ்…..!

கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு உயர் ரக குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து குறித்த குதிரைகள் மூலம் தினமும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி குறித்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு...

ஆணொருவர் மரக்குற்றி விழுந்ததில் மரணம்..!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள மர ஆலையத்தில் நேற்று (29.08) கனரக வாகனத்தில் இருந்து மரக்குற்றியை இறக்கும் போது ஆண்ணொருவர் மீது மரக்குற்றி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ரசி குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

அம்பாறை மாவட்டத்தை முன்னேற்றுவோம்: சஜித்தின் பிரச்சாரம்..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மக்கள் சந்திப்புக்களின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் (26.08)  இரவு சம்மாந்துறை நகரில் நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் கலந்து கொண்டு  ஆற்றிய உரை, அஷ்ரப்  அவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img