Friday, May 15, 2026
No menu items!

சர்வதேச மேடை

கறுப்பு ஜூலை நினைவுநாள் இன்று – 1983 இன வன்முறையின் இருண்ட நினைவுகள்!

இன்று ஜூலை 23, இலங்கை தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத பீதியூட்டும் நாளாகக் கருதப்படுகிறது. 1983ஆம் ஆண்டு இந்த நாளில், தமிழர்களுக்கு எதிராக நடைப்பெற்ற கடுமையான இன வன்முறைகள் தொடங்கியதாக வரலாறு பதிவு செய்கிறது. வன்முறைகளுக்கு தூண்டுதலாக, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட கண்ணி வெடிகுண்டுத் தாக்குதலில் 13 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்ட சம்பவம்...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img