Tuesday, June 23, 2026
No menu items!

சிஐடி

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை  நடத்த CIDயிடம் கோரிக்கை!

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இரண்டு காணிகளின் உறுதி  தொடர்பாக விசாரணைகளை  நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்  கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இம்புல்கொடை மற்றும் களனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் தான் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படும்  சம்பந்தப்பட்ட காணி கோவிலுக்குச் சொந்தமானது அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க  தெரிவித்துள்ளார். "இந்த...

கதிர்காம பஸ்நாயக்க நிலமேவுக்கும் சி.ஐ.டி. சம்மன்!

கதிர்காமம் தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திரு. தனுஷன் குணசேகரவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறை தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கதிர்காமம் தேவாலாவில் நிதி மோசடி நடந்துள்ளதாக சிவில் ஆர்வலர் ஒருவர் செய்த புகாரைத் தொடர்ந்து, பஸ்நாயக்க நிலமேயிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நிலமேயிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கதிர்காம தேவாலாவின்...

கீத் நொயர் கடத்தல் வழக்கு: இரண்டு சந்தேக நபர்கள் கைது..!

இலங்கை பத்திரிகையாளர் கீத் நொயர் 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) அதிகாரிகளால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ பகுதிகளில் நேற்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 42 மற்றும் 46 வயதுடைய சந்தேக நபர்கள், இலங்கை இராணுவத்தின்...

மகிந்தவின் மகன் என்பதற்காக யோஷித்தவை கைது செய்யவில்லை-நளிந்த ஜெயதிஸ்ஸ

யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். சிலர் தெரிவிப்பது போல சமீபத்தைய கைதுகளுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமில்லை என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் எவராவது சந்தேகத்துக்கிடமான முறையில்...

அர்ச்சுனாவிற்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை – நிஹால் தல்துவ தெரிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு  எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர்...

சிஐடியின் புதிய தலைவர் நியமனம்…!

சிஐடியின் புதிய தலைவராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பி. அம்பவில நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்ததுடன் ,சட்டவிரோதபணபரிமாற்றங்கள், பிரமிட் திட்ட மோசடி போன்றவை குறித்த விசாரணைகளிற்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார். இதேவேளை சிஐடியின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துவந்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரொகான் பிரேமரட்ண உட்பட ஐந்து பிரதிபொலிஸ்மா அதிபர்களை தேசிய பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img