Thursday, June 25, 2026
No menu items!

சித்தேஷ்வர்நாத் கோயில்

கூட்ட நெரிசலில் பறிபோன 7 உயிர்கள்…!

பீஹாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 7இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 35 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமான நிலையிலுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பீஹார் மாநிலம், ஜெகனாபாத்திலுள்ள சித்தேஷ்வர்நாத் கோயிலில், இன்று (12.08) இடம்பெறும் திருவிழாவுக்காக நேற்று (11.08) நள்ளிரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img