Saturday, June 27, 2026
No menu items!

சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம்

16 சிறுவர்கள் துஸ்பிரயோகம் – விளையாட்டு பயிற்றுநர் கைது செய்யப்படுவார் : பொலிஸார் உறுதி!

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் அவர்களிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர். இன்று சனிக் கிழமை கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்ட  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img