Friday, June 5, 2026
No menu items!

சிவில் அமைப்புக்கள்

கிளிநொச்சியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான செயலமர்வு..!

முப்பது வருட யுத்தத்தில் எதிர்நோக்கிய மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தம் முடிந்து எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்களின் கருத்துக்களை உள்வாங்கும் செயலமர்வு சுகந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சில் தனியார் விருந்தகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதைப்பொருள் கட்டுபாட்டு அறிக்கை…!

நாட்டில் மதுபானம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விசேட குழுவின் உறுப்பினர் ஜெயந்த சமரவீரவினால் நேற்றைய தினம்(04.09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் பணியை நிறைவேற்றும் வகையில், இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களும் தலையிட்டதுடன், போதைப்பொருள் தடுப்புக்காகச்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img