Thursday, April 30, 2026
No menu items!

சிவில் பாதுகாப்பு திணைக்களம்

களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்!

கடந்த வருட பெரும்போகத்தில் 4471 ஏக்கர் நெல் பயிரிடப்பட்டது. சிவில் பாதுகாப்பு திணைக்களப் படைகளுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 16 இலட்சம் கிலோகிராம் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 305 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளதாகவும், அந்த பயிர்களின் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தென்னையை பொருளாதார பயிராகவும், பழங்கள் மற்றும் மரக்கறிகளை இடைபயிர்களாகவும், குரக்கன்,...

புதிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமனம்!

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.எச்.பி பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக (DG) ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அப்பதவி வெற்றிடமாக இருந்ததால், அவரது நியமனம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டது.

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை!

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்கள் காணப்படும் நிலையில், அதில் 108 வாகனங்கள் தொடர்பில் எதுவித ஆதாரங்களும் தணிக்கை அலுவலகத்துக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img