Wednesday, August 5, 2026
No menu items!

சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு

சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை…!

சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையவழி நிதி மோசடிகளின் அதிகரிப்புக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். அண்மைய நாட்களில் நாடு முழுவதும் இணையவழியில் நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்...
- Advertisement -spot_img

Latest News

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப்பிரமாணம்

ஓய்வு பெற்ற சமூக சுகாதார நிபுணர் டொக்டர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ இன்று, புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மத்திய மாகாணத்தின்...
- Advertisement -spot_img