Thursday, June 25, 2026
No menu items!

சீவலி அருக்கோட 45ஆவது சுங்க பணிப்பாளர் நாயகம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமிப்பு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சீவலி அருக்கோட 45ஆவது சுங்க பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்கிறார்.  சீவலி அருக்கோட சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

ரோஹித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) முன் ஆஜராகியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு...
- Advertisement -spot_img