Monday, August 10, 2026
No menu items!

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை திறந்து வைப்பு..!

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை நேற்றைய தினம் (16.02.2025) யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகராசா சிறிமோகனனால் திறந்து வைக்கப்பட்டது. சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன் பொழுது விருந்தினர்கள் வடலியடைப்பு கலைவானி கலைமன்றத்தினரின் தமிழ் இனியத்துடன் வரவேற்பளிக்கபட்டனர். தொடர்ந்து சுழிபுரம் மேற்கு கலைமகள்...
- Advertisement -spot_img

Latest News

ஐ.ஜி.பி தொடர்பான கருத்து: சாகர காரியவசம் பிணையில் விடுதலை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான் அருண புத்ததாச  அவரை பிணையில் விடுதலை...
- Advertisement -spot_img