Sunday, June 28, 2026
No menu items!

சூடான்

சூடானில் சுரண்டலால் சுழலும் பொன்னுலகம் – தங்கச் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

போர் தாக்குதலால் சிதைந்துள்ள வடகிழக்கு சூடானில் உள்ள பாரம்பரிய தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பகுதி இடிவில் 11 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக, அரசாங்கத்துக்கு சொந்தமான சூடானிய கனிம வள நிறுவனம் (SMRC) அறிவித்துள்ளது. இந்த விபத்தானது, செங்கடல் (Red Sea) மாகாணத்தில் இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள அட்பாரா மற்றும் ஹையா...

சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் தாக்குதல்..!

சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. சூடான் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட டார்ஃபர் மாநிலத்தின் தலைநகரை மீட்கும் முயற்சியில் துணை இராணுவப்படையினர் அண்மையில் ஈடுபட்டிருந்தனர். இதன்படி, டார்ஃபர் பகுதியில் உள்ள ஏதிலிகள்...

சூடான் தலைநகரில் ஆளில்லா விமானத் தாக்குதல்..!

சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள குடியரசுக் கட்சியின் அரண்மனைக்குள் இருக்கும் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானின் குடியரசுக் கட்சியின் அரண்மனையை இராணுவ அதிகாரிகள் நேற்றைய தினம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

43 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள டிரம்ப்..!

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான புதிய தடையின் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் குடிமக்களை குறிவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட பரந்ததாக இருக்கும் என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின்...

சூடான் நாட்டில் உள்நாட்டு போரில் 200 பேர் உயிரிழப்பு!

சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உள்பட 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப் படையினர் பதுங்கி...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img