Tuesday, June 30, 2026
No menu items!

செருத்தூர் சிங்காரவேலர்

மீனவர்கள் மீது நடுக்கடலில் கொடூர தாக்குதல்:

தமிழகம் - நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும், அடையாளம் தெரியாத தமிழ் பேசும் ஆசாமிகயே நடுக்கடலில் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம், செருத்தூர் சிங்காரவேலர் நகரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியைச்...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img