Wednesday, April 29, 2026
No menu items!

ஜகலுரு தாலுகா லக்கிம்புரா

தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன்..!

கணவரின் தொல்லையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆத்திரத்தில் தனது தந்தையின் தலையில் கல்லைப்போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், தாவண்கெரே மாவட்டம், ஜகலுரு தாலுகா லக்கிம்புரா கிராமத்தில் வசிக்கும் திப்பம்மா (52)என்றவர் கணவரின் தொல்லையால் இவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img