Sunday, May 31, 2026
No menu items!

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு

காசா சிறுவர் நிதியம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது!

"காசா சிறுவர் நிதியத்திற்கு" நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது 2024 ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. காஸாவில் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் “காசா சிறுவர் நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் (PMD) படி, பொதுமக்கள் மேலும் பங்களிப்புகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img