Monday, April 20, 2026
No menu items!

ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் எம்.பி முஜீபுர் ரகுமானின் வேண்டுகோள்..!

முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின்  (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரகுமான் ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மியான்மருக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img