Monday, June 22, 2026
No menu items!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

கிரிக்கட் சபை தொடர்பான செய்தி அடிப்படையற்றது; ஜனாதிபதி ஊடக பிரிவு

'இலங்கை கிரிக்கெட் (SLC) சபை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன் தேர்தல்களை நடத்த வேண்டும் அல்லது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்' என சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இலங்கையை எச்சரித்ததாகக் கூறும் ஒரு பத்திரிகைச் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD), அந்தச் செய்திக்கு எந்தவொரு...

போதை வலையமைப்பை முற்றிலும் அழிப்போம் – ஜனாதிபதி உறுதி!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ (A Nation United) என்ற தேசிய செயற்பாட்டின் தென் மாகாண நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டை போதைப்பொருள் அபாயத்திலிருந்து காப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்தினார். இந் நிகழ்வில், போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில்...

ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பயணத்திற்கு முன், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற 80வது ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டார். அவருடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ எம்பெக்கி இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற கருப்பொருள்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் பல இன சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை எம்பெக்கி பாராட்டினார்....

ஜனாதிபதி தலைமையில் தேசிய வெற்றி தின கொண்டாட்டங்கள்..!

போர் வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை நடைபெறும் "தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்" ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று போர் வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கோஹன, இந்த விழா, தளபதி என்ற முறையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்தார். போர் வெற்றியின்...

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி..!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன. பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரைத் தாக்கியதாக...

நாளை முதல் வெசாக் வாரம் பிரகடனம்!

“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாளை(10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் நாளை(10) மாலை...

ஆரம்பமாகியுள்ள மே தின பேரணிகள் !

சர்வதேச தொழிலாளர் தினத்தை ஒட்டி நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் மே தின பேரணிகள் தற்போது தொடங்கியுள்ளன. தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் காலி முகத்திடலில் நடைபெறும். மேலும், பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமகி ஜன சந்தவின் மே தினக்...

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து தெரிவித்த ஜனாதிபதி!

ஏற்கனவே நடந்து வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுகிறார். நேற்று (ஏப்ரல் 07) காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை எடுத்துரைத்தார். இந்தியாவுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும்...

இலங்கை குறித்து IMF நிர்வாக இயக்குனர் மகிழ்ச்சி..!

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற சந்திப்பு குறித்து தனது 'X' கணக்கில் பதிவிடும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார் . முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும கொடுப்பனவு;ஜூன் மாத 2ம் கட்ட பணம் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல்  கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய்...
- Advertisement -spot_img