Monday, June 22, 2026
No menu items!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த கந்தளாய் விவசாயிகள்..!

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நீர்ப்பாசனம் பொறியலாளர்குட்பட்ட பகுதியில் பெரும்போக நெற் செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கந்தளாய் குளத்தின் நீரினால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது பேராறு முதலாம் கண்டம் வான் எல,ரஜஎல,தம்பலகாமம் போன்ற பகுதியில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுவுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த அரசாங்கத்தை விட  இந்த அரசாங்கத்தில்  நெல்லின்...

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் நியமனம்!

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல் சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் ஐந்து வருடத்திற்கு இவரே வேந்தராகச் செயற்படுவார். இந்த நியமனம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டது . இந்த நியமனம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டப் பிரிவு 32 இன் படி, 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கச்...

நாளை நாட்டிலிருந்து புறப்படுகிறார் ஜனாதிபதி..!

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை (10/2/2025) நாட்டிலிருந்து புறப்படுகிறார். எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த...

மீண்டும் அமைக்கப்படும் சோதனைச் சாவடியால் மக்கள் அச்சம்..!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உள்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்த...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும கொடுப்பனவு;ஜூன் மாத 2ம் கட்ட பணம் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல்  கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய்...
- Advertisement -spot_img