Wednesday, June 10, 2026
No menu items!

ஜா - எல

பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை நீர்வெட்டு..!

வத்தளை, ஜா - எல  உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம்; ஒருவர் மரணம்!

நிதி தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்தது, இதன் விளைவாக மூத்த சகோதரர் தம்பியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார். ஜா-எல காவல் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் சாந்த மேத்யூ மாவத்தை, ஏகல பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர்...

கடற்கரையில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு..!

ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை பகுதியிலிருந்து போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டமை தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இன்று முற்பகல் உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமையும், நேற்றிரவு வேளையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர்மீது டி-56 ரக துப்பாக்கியில் சுமார் 10 தடவைகள்...

மனைவியை தாக்கிய கணவர்!

ஜா-எல, படகம பிரதேசத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (09.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கும் அவரது...

சில இடங்களில் நாளை நீர்வெட்டு..!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(24) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, மஹர,...

கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..!

நாட்டிற்குள் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் ஜா - எல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 50 வயதுடையவர்களாவர். குறித்த இருவரும் இன்று (8) அதிகாலை 12 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img