Wednesday, June 24, 2026
No menu items!

ஜி.எச்.டி. தர்மபால

கணக்காய்வாளர் நாயக நியமனம் தொடர்பில் கரு ஜெயசூர்யா பதிலடி!

தேசிய அரசியலமைப்பு சபை, கணக்காய்வாளர் நாயக பதவிக்கான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பரிந்துரையை நிராகரித்தமைக்குத் தனது கவலையை முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யா வெளியிட்டுள்ளார். இது நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபை, பல்வேறு கட்சிகளின் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான அமைப்பாகும் என்றும்,...

பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு வழங்க அனுமதி..!

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று (22.05.2025) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவி தற்போது 44 நாட்களாக வெற்றிடமாக உள்ளது. புதிய கணக்காய்வாளர்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img