Sunday, June 21, 2026
No menu items!

ஜெயந்த சமரக்கோன்

161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு..!

161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் நினைவு கூரப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று காலை (@0.03.2025) நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஜெயந்த சமரக்கோன், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஓய்வு பெற்ற மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
- Advertisement -spot_img

Latest News

2026 உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்...
- Advertisement -spot_img