Saturday, June 13, 2026
No menu items!

ஞாயிறு தாக்குதல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு !

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் பிரதிவாதிகளை மீள அழைக்குமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரையும் நீதிமன்றத்தினால் விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேன்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து இன்று...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img