Sunday, May 31, 2026
No menu items!

டெங்கு நோய்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற குப்பைத் தொட்டியில் உத்தியோகத்தர்கள் குப்பைகளை வீசி செல்வதால் மாடுகள் நாய்கள் அந்த குப்பைத் தொட்டியை அலங்கோலம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று (19/05/2025) திங்கட்கிழமை...

அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல...

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு  விழிப்புணர்வு…!

டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட  அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (14.10.2024) காலை 11.00 மணிக்கு    யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில்  2024.10.13 ஆம் திகதி முதல் 2024.10.15 ஆம் திகதி வரையான டெங்குக்கட்டுப்பாட்டு  களப்பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதற்கு...

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 17,159 எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமையும்...

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்….!

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 10 பிரதேசங்களில் டெங்கு அதிக அபாய நிலையில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரை 38,088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில்...

நாட்டில் டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் !

நாட்டில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,167 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளனர். அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 15,973 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img