Sunday, May 10, 2026
No menu items!

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு ஆளாகும் இலங்கையர்கள்..!

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் 6,216 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர். 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி சம்பவங்களுக்கு இவ்வாறு 6,216 பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இவ்விடயம்...

தொடரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி..!

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் 6,216 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர். 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி சம்பவங்களுக்கு இவ்வாறு 6,216 பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இவ்விடயம்...
- Advertisement -spot_img

Latest News

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்...
- Advertisement -spot_img