Wednesday, April 29, 2026
No menu items!

தகவல் தொழில்நுட்பத் துறை

இந்தோனேசிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மத சுற்றுலாத் துறை உட்படச் சுற்றுலா...

இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் ; NPPயின் நிறைவேற்று உறுப்பினர்!

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கும் வகையில் கட்சியின் பொருளாதாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) கூறுகிறது. நிகழ்வொன்றில் உரையாற்றிய NPPயின் நிறைவேற்று உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க, தற்போதைய வரி முறையானது தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர ஒவ்வொரு தொழிலாளிக்கும் அநீதியானது என NPP நம்புவதாகக்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img