Friday, June 26, 2026
No menu items!

தகவல் தொழில்நுட்பத் துறை

இந்தோனேசிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மத சுற்றுலாத் துறை உட்படச் சுற்றுலா...

இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் ; NPPயின் நிறைவேற்று உறுப்பினர்!

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கும் வகையில் கட்சியின் பொருளாதாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) கூறுகிறது. நிகழ்வொன்றில் உரையாற்றிய NPPயின் நிறைவேற்று உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க, தற்போதைய வரி முறையானது தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர ஒவ்வொரு தொழிலாளிக்கும் அநீதியானது என NPP நம்புவதாகக்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img