Saturday, May 9, 2026
No menu items!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்

இந்திய பிரதமரிடம் தமிழ் எம்.பிக்கள் முன்வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து அவசர மகஜர்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்றைய தினம் (4/4/2025) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர்...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஒரே அணியாக பொது பிரச்சினைகளை கையாள உள்ளேன் – செல்வம் அடைக்கலநாதன்…

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (16.11.2024) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

ராமண்ணா பிரிவின் மகாநாயக்கரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27.08) முற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீலங்கா ராமன்னா பிரிவினருக்கு விஜயம் செய்து அங்கு ராமண்ணா பிரிவின் மகாநாயக்கர் அக்கமஹா பண்டித அதிபதிகளை சந்தித்துள்ளார். மகாநாயக்கர் தலைமையிலான ராமண்ணா பிரிவின் மகா சங்கத்தினருடன் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டார்; நாமல் ராஜபக்ஷ குற்றசாட்டு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதற்கு முன்னர், புலனாய்வு அதிகாரிகளால் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
- Advertisement -spot_img