Monday, May 25, 2026
No menu items!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரனின் கருத்து..!!

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது இலங்கைக்கு சாதகமாக அமையும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (04.07) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், உயர் நீதிமன்றம் தேர்தலை ஒத்திவைத்தால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் தற்போதைய...
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img