Tuesday, June 9, 2026
No menu items!

தமிழ் மக்கள்

தமிழர்களின் நீதி எதிர்பார்ப்பை மீண்டும் புறக்கணித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை!

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் எடுத்த தீர்மானங்களில் மாறுபட்ட முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. ஒரு தீர்மானம் பேரவையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன; அதேவேளையில், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான மற்றொரு தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்கான...

செம்மணிப் போராட்டம் வலுப்பெற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆதரவு!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளநிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைபாளர் இன்பம் அறிவித்துள்ளார். போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று(27) இடம்பெற்றது. அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்," குறித்த போராட்டம் கிட்டு பூங்காவிலிருந்து...

இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பான தாக்கம்; 18ம் திகதி ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சச்சிதானந்தம் !

தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் எதிர்வரும் 18 ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும் தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற...

தமிழ் தேசிய வலிமையை தமிழ் மக்கள் காண்பிக்க வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்! 

தமிழ் தேசியத்தின் வலிமையை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்கள் காண்பிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (02.05.2025) யாழ்ப்பாணம், வவுனியா முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை...

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் – சாணக்கியன்!

இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு நிறந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ் மக்கள் சொல்வதை நாங்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மன்னாரில் சனிக்கிழமை (26/04/2025) மாலை முன்னாள்...

தமிழ் மக்களின் துயரங்களுக்கு NPPயால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் – றஜீவன்..!

தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியுமென யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பகத்தை நவாலிப் பகுதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு பயிரை...

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை – சபா குகதாஸ்..!

ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் வாழத் தயார் என்ற வகையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய ரில்வின் சில்வா சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தமிழர்கள் தேசியக் கொடியை ஏந்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது பெரும்பான்மை முடிவுகளே இறுதி முடிவு. அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில்...

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு நீதிமன்றத்தால் தீர்வு கிட்டாது – வேலன் சுவாமிகள்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினை என பொத்துவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். கடந்த  புதன்கிழமை வலிகாமம் வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு...

வடக்கு, கிழக்கில் இந்தியாவுக்கு மட்டும் தான் அனுமதி – தர்மலிங்கம் சுரேஸ்..!

வடக்கு கிழக்கில் எந்த நாட்டிற்கும் அனுமதியில்லை இந்தியாவுக்கு மட்டும் தான் தமிழர்கள் அனுமதிப்பார்கள் அவர்கள்தான் இந்த நாட்டை பாதுகாக்க கூடிய வல்லமை கொண்ட சக்தியுடைய தொப்புள்கொடி உறவுகள் எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுதர இந்தியா முன்னின்று செயற்படவேண்டும் அதற்காக தமிழ் தலைவர்கள் தங்களது பதவிக்காக நலனுக்காக செயற்படாது மக்களின் நலனுக்காக இந்த விடையத்தை ஆணித்தரமாக...

வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்; ஜே.ஸ்ரீ ரங்கா!

வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக வன்னி மாவட்டத்தில் உதைபந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே.ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img