Friday, June 12, 2026
No menu items!

தமிழ் மொழி

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்; பிரதமர்!

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப்...

சிங்களமொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் ;நாமல் !

பௌத்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஏனைய இன மக்களின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் என நம்புகின்றேன். இருந்தபோதும்   தாய்மொழியை மறக்கும் காலம் வந்துவிட்து எனவே நான் எனது சிங்கள மொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ...

கனடாவில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை..!

கனடா - டொராண்டோ நகருக்கு அடுத்துள்ள Markham - Stouffville வைத்தியசாலையில் அவசரப்பிரிவு வரவேற்புப் பதிவு இயந்திரத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள டொராண்டோ பெருநகரப் பிராந்தியப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றிலும், தமிழ் மொழியில் அறிவிப்புப் பலகைகள் நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளமை நாம் அறிந்ததே. எனினும், நோயாளிகள்...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img