Saturday, June 13, 2026
No menu items!

தர்மபுர பொலிஸார்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காட்டு தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்றையதினம் (13.12.2024) சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 27 லிற்றர் கசிப்பும் 120 லிற்றர் கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் பறிமுதல்...

மீன் பிடிக்கச் சென்றவர் வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் விழுந்து பலி..!

தர்மபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் ஒருவர் ஆற்றிற்கு மீன்பிடிக்கச் சென்ற வேளை வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்  கணேசமூர்த்தி குலேந்திரன், என்ற (வயது 33 ) இளம் குடும்பஸ்தரே நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img