Sunday, June 28, 2026
No menu items!

தல்பிட்டிய

காவல்துறையினரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; எதிர்ப்பில் மக்கள்!

வாத்துவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவித்து அவரது உறவினர்களும் பிரதேச மக்களும் குறித்த காவல்நிலையத்துக்கு முன்பாக நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்டனர். வாத்துவ - தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் வாகன விபத்தொன்று தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், அவர்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img