Tuesday, June 23, 2026
No menu items!

தவணை பரீட்சை

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபருக்கு விளக்கமறியல்!

வடமத்திய மாகாணத்தில் தரம் 11 இற்கான தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பதில் அதிபர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் அவர் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கத்தின் பேரில்...

இரத்துச் செய்யப்பட்ட தரம் 11 பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம்!

வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்டதரம் 11 இற்கான தவணை  பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இரத்துச் செய்யப்பட்ட தரம் 11 பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் சமன் குமார ஜயலத் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு சம்பவம் காரணமாக வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11ஆம் தர இறுதி தவணை பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசாங்கப்...
- Advertisement -spot_img

Latest News

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு...
- Advertisement -spot_img