Saturday, June 27, 2026
No menu items!

திக்வெல்ல பொலிஸார்

தீப்பிடித்து எரிந்த நெடுநாள் மீன்பிடி படகுகள்..!

திக்வெல்ல - நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் இன்று (3/17/2025) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளன. தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், திக்வெல்ல பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நெடுநாள் படகுகளின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தீ பரவல் தொடர்பாக எவர் மீதும் சந்தேகம் இல்லை...

விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை – சந்தேக நபர் கைது..!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி விஷ ஊசி செலுத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில்  சந்தேகநபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (24.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். திக்வெல்ல, வத்தேகம தெற்கு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img