Monday, July 13, 2026
No menu items!

தித்வா புயல்

தித்வா புயலால் வீடுகளை இழந்தோருக்கான வீட்டு வாடகை கொடுப்பனவை நீடிக்க முடிவு

தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்த தற்காலிக வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவினால் கையெழுத்திடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட...

தெனியாய வைத்தியசாலைக்கு இந்திய நிதியுதவி;ஒப்பந்தம் கைச்சாத்து

தெனியாய ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கு 600 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் *(MoU)* இந்தியாவும் இலங்கையும் இன்று கையெழுத்திட்டன. சுகாதா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்...
- Advertisement -spot_img

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...
- Advertisement -spot_img