Sunday, June 28, 2026
No menu items!

தினேஷ் குணரத்ன

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் பதவியேற்பு!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ரூபாவதி கேதீஸ்வரன் ஓய்வுபெற்றதுடன் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ்.முரளிதரன் பிரதி ஆளுநராக கடமையாற்றி வந்தார். இந்நிலையில் 03.07.2024 அன்று பிரதமர் தினேஷ் குணரத்ன இவருக்கான நியமனத்தை நேற்று வழங்கியிருந்தார். புதிய நியமனத்தை பொறுப்பேற்க வருகை தந்த...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img