Friday, June 5, 2026
No menu items!

திரு.மருதலிங்கம் பிரதீபன்

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அதிகரிப்பு; யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் !

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் (12.06.2025)  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டம் மாவட்டச் செயலக  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்றைய கூட்டத்தில்  கிராமிய...

யாழ். பழைய பூங்கா வளாகத்தினை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..! 

பழைய பூங்கா வளாகத்தினை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (20.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பழைய பூங்கா வளாகமானது முதலாவது அரசாங்க அதிபர் அவர்களினால் தனியாரிடம் கொள்வனவு...

யாழ். மாவட்ட செயலருக்கும் முதலீட்டாளர்களுக்குமிடையே கலந்துரையாடல்..!

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலானது  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாவின் பயணத் தடை; மன்னிப்பு கோரிய தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு...
- Advertisement -spot_img