Wednesday, June 24, 2026
No menu items!

திலகா ஜயசுந்தர

தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த தொடர்பில் இறுதி முடிவு!

இந்த ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள மூன்று வினாக்களும் முன் கூட்டியே பகிரப்பட்டதால் அவ் மூன்று வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சையை மீண்டும் நடத்துவது ஏற்கனவே பரீட்சையை எதிர்கொண்ட பிள்ளைகளின் மனநலத்தைப் பெரிதும்...

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நிதி இல்லை..!

ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். எனினும், ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதாக இருந்தால், அமைச்சரவையின் அனுமதி பெறப்பட...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img