Wednesday, July 29, 2026
No menu items!

துறைமுக அமைச்சகம்

கொழும்பு துறைமுகம் 2025 ஆம் ஆண்டின் எட்டு மாதங்களில் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபம் பதிவு செய்துள்ளது!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை (வரிக்குப் பிறகு) பதிவு செய்துள்ளதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் லாபம் ரூ. 18.9 பில்லியன் மட்டுமே இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் ரூ. 13...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img