Monday, July 13, 2026
No menu items!

தூக்கில்

புனர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக இனங்காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ்.லக்சன் என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக இனங்காணப்பட்டுள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்...

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு…!

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து  வெள்ளிக்கிழமை (06.09) உயிரிழந்துள்ளார். 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதுடன், இந்த பெண் அவரது வீட்டில் அறையொன்றில் தூக்கில்தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் கண்டுள்ளனர். பின்னர் இந்த விடயம் தொடர்பில்  ஈச்சங்குளம் பொலிஸாருக்கு  உறவினர்கள் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார்  சடலத்தினை மீட்டுள்ளனர். இந்த...
- Advertisement -spot_img

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...
- Advertisement -spot_img